அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையுமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின்...
நெடுந்தீவில் கடந்த 22ஆம் திகதி வயோதிபர்கள் ஐவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பத்துக்கு காரணமாகவிருந்த சந்தேகநபர் புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்தில் காயமடைந்து...
வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட இலங்கை யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கும் அவரது மனைவிக்கும் தமது நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அமெரிக்கா...
வரி விதித்து மக்களை ஒடுக்கும் ஊழல் அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் கைகோர்க்க மாட்டார்கள். திருட்டு, ஏமாற்று, ஊழல் பேர்வழி தீயவர்களுடன் எந்த சூழ்நிலையிலும் தாம் கைகோர்க்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முழுமையான கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீதான விவாதம் மூன்றாவது நாளாகவும் இன்று (28) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அந்த விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு...