Palani

7276 POSTS

Exclusive articles:

சஜித்தை பிரதமராக்குவதே சிறந்த தீர்வு!

சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதே தற்போதைய நிலைமைக்கு சிறந்த தீர்வு என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எதிர்வரும் 25ஆம் திகதி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 20.04.2023

பிள்ளைகளின் கல்வியை ‘பணயக் கைதியாக’ எடுக்க அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அடுத்த வாரத்திற்குள் உயர்தர தேர்வுத் தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் தங்களைத் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றால், அவசரகாலச் சட்டத்தின்...

வருகிறது தேசிய அரசாங்கம்!

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடம்...

கடும் பொருளாதார நெருக்கடி ; துணியைப்போல் காய்ந்துபோன சலவைத் தொழிலாளர்கள்!

'உதவியும் இல்லை, உரிமையும் இல்லை அநாதைகளாக அலைகிறோம்', ' செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்' 'எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும்...

வன்முறைகள் பரிசளித்த வாழ்க்கை!

'நான்கு வருடங்களுக்கு மேலாக என்னுடைய மகனுடைய மரண சான்றிதழை கூட பெற முடியாத நிலையில் நானும் எனது குடும்பமும் அனாதரவான  நிலையில் வாழ்கின்றோம். வாழ்க்கையே முடிந்து விட்டது.  இனி வாழ எதுவுமில்லை. சொத்து சுகமும்...

Breaking

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img