Palani

7272 POSTS

Exclusive articles:

கடமைகளுக்கு இடையூறு செய்தால் சட்ட நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது அத்தியாவசிய சேவை கட்டளைகளை மீறும் பெற்றோலிய தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.03.2023

01. சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் காலநிலை மாற்ற அலுவலகம் ஆகியவை இணைந்து புதுப்பிக்கத்தக்க வகையில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகம் செய்வதால், இந்தப் பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்தை...

யாழில் சிக்கிய 150 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன்...

ஏப்ரல் 1ஆம் திகதி எரிபொருள் விலை குறையும்

அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன. ஏப்ரல் 1...

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனியார்மயமாக்கபடுவதற்கு எதிர்ப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று மாலை கொலன்னாவையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். N.S

Breaking

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...
spot_imgspot_img