தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட ஹிரு ஊடக நிறுவனம் அதற்காக மன்னிப்பு கேட்டிருந்தாலும், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என்றும், அவர்களுக்கு எதிராக அனைத்து சட்ட...
கொழும்பு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தத் தயாராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பொலீஸ் ஊடகப்...
சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, பிரேமலால் ஜயசேகர தனது துப்பாக்கியைக் காட்டி...
எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.
அமைச்சர் அருண கருணாதிலக்க தனது முன்னை அமைச்சு பதவிக்களையும் தக்க வைத்துக் கொள்வார் - PMD -
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும் இடம்பெறவில்லை என்று இலங்கையின் வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் துணை அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,...