பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
"வன விலங்குகள் பிரச்னையால் மக்கள் மிகவும்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது...
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பல...
அரிசியின் விலையை கட்டுப்படுத்தி விவசாயிக்கு உத்தரவாத விலையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் அறுவடையை கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதை அரசாங்கம் நோக்கமாகக்...
வெலிகம, கப்பரதோட்டை, வள்ளிவல வீதியில் இன்று (டிசம்பர் 04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்...