தேசிய செய்தி

பட்ஜெட் தினத்தில் தொழிற்சங்க நடவடிக்கை

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுப்பில் செல்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். இதன்படி, இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நீர்ப்பாசனத்...

நாளை பட்ஜெட்

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) காலை 10.30 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு -செலவுத் திட்டம் இதுவாகும். இதற்கான ஆயத்தமாக, வரவு...

திஸ்ஸ விலகல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும்...

நில உரிமை பத்திரம் வழங்கும் திட்டம் இரத்து

நில உரிமைப் பத்திரங்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். சமூகப்...

உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் தீர்ப்பு

உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள்...

Popular

spot_imgspot_img