தேசிய செய்தி

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம்

மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது

இராணுவ மயமாக காட்சியளிக்கும் கொழும்பு புகைப்பட இணைப்புக்கள் உள்ளே

இராணுவ மயமாக காட்சியளிக்கும் கொழும்பு புகைப்பட இணைப்புக்கள்

துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கும் அனுமதி

நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை...

தேசபந்துவை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் நாளை வரை விளக்கமறியலில்

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக...

கோட்டாபயவின் அதிகாரங்களுக்கு அமைவாக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (10) முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img