தேசிய செய்தி

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பொலீஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை பொலீஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு வெற்றி

இன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பலத்த வாக்குவாதங்களின் பின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கினார்....

கரு ஜயசூரியவிற்கு ஆளும் கட்சியும் பச்சைக்கொடி!

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும் யோசனைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கு...

ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை எந்த அரசாங்கங்கள் அமைத்தாலும் நாங்கள் வரமாட்டோம் – அனுர

தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தாலும் , மக்களின் எதிர்பார்ப்புகளை எந்தவொரு...

தண்ணீர் டேங்கர் கதைக்கு இந்தியா பதில்

இந்திய கடன் உதவி வசதியின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு நீர் பீரங்கி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட...

Popular

spot_imgspot_img