களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்குப் பிறகு அந்த பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக NPP கூட்டணிக்கு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே...
இன்று (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...
வாகனங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், அரசு எதிர்பார்த்த அளவில் வாகன இறக்குமதி குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும் மூத்த சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
“வாகன இறக்குமதி நாம் எதிர்பார்த்த அளவுக்கு...
இலங்கையில் தடைசெய்யப்பட்ட LTTE அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்கள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இலங்கை பொலிஸார் விளக்கம் வெளியிட்டுள்ளனர்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இசை...