ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம்...
களுத்துறை - ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
அரச வங்கியொன்றின் ATM மூலம் வைப்பிலிட கொண்டு சென்ற பணமே இவ்வாறு மர்ம நபரால்...
ஹொரணை அங்குருவத்தோட்ட, பட்டகொடவில் தீப்பிடித்த முதியோர் இல்லத்தில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு...
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக, நிதியமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை தாம் முற்றாக நிராகரித்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற...