கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, மக்கள் எதிர்கொண்டு வரும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு கூற வேண்டும் என்று எஸ்.எல்.பி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்...
பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாய் லஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள்...
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC)...
இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம்...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில் இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2026 ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 4.7 சதவீதமாக பதிவாகியிருந்தது.
ஏப்ரல் மாதத்தில்...