இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய்...
நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம் குறித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் போலியான புள்ளிவிவரங்களின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (25) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல...
தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க தலங்கம பொலிஸில் ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பான தகவல் அவரது உத்தியோகப்பூர்வ...