இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர் கட்டங்களாக ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயந்திஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் சேவைகளை அளவிலும் தரத்திலும்...
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி – ஏப்ரல்) ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 1,624.7...
– அமைச்சர் கே.டி. லால்காந்த
தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை என்றாலும், அரச சேவையில் இன்னும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வேளாண்மை, நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர்...
பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமூடி அணிந்த இருவர் நேற்று (13) இரவு வேன் வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக...
-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம்
இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில காலம் ஓய்வில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரம்...