யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி இன்று...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றம் புதிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், தேர்தல் தாமதத்திற்கு காரணமான சட்டத் தடைகளை நீக்குவதற்கான நான்கு மாற்று வழிகளை அவர்கள்...
நொச்சியாகம- தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
நேற்று மாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தழுவ முகத்துவாரப்...
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய SJB உறுப்பினர்கள் ஐவர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்குப் பிறகு அந்த பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக NPP கூட்டணிக்கு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே...