தேசிய செய்தி

தென்மேற்கு பருவமழை தொடக்கம்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...

ஆட்சியை கொடுத்தால் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பேன் – திலித்

தற்போதைய சூழ்நிலையிலேயே நாட்டை பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகள் தன்னிடம் இருப்பதாகவும் சர்வஜன பலயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கட்சித் தொண்டர்களுடன்...

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். “சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொருளாதாரம் தொடர்பில்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும்...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும் பெறுவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் பெரிதும் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது என சமகி ஜன பலவேகயின்...

Popular

spot_imgspot_img