நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பாக, நிதியமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை தாம் முற்றாக நிராகரித்துள்ளதாக அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற...
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொள்கலன் கட்டணங்களில் ஐந்து சதவிகித அதிகரிப்பு,...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், புதிய திருப்பமாக அவர் உயிரிழந்த அறையிலிருந்து மற்றுமொரு பச்சை நிற நாடா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு...
விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று வித்தியாசமான ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“சில பதவிகள் கிடைப்பது, ஏற்கனவே இருந்தவற்றையும் இழக்கச் செய்வதற்காகத்தான்.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சிறந்த ஓட்டப்பந்தய...
தமக்கு செயற்பாட்டு அரசியலுக்குள் வர எந்தவிதமான எண்ணமும் இல்லை என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது சீனாவில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று வரும் அவர், அங்கிருந்து...