லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே 12ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மறைந்த கபில சந்திரசேனவுக்கு இறுதி...
கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேனவின் உடல் கடந்த 08ஆம் திகதி காலை கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில்...
JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும் சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் பரப்பி வரும் தகவல்கள் முழுமையாக பொய்யானவை என ஜே.வி.பி. பிரதான செயலாளர் டில்வின் சில்வா...
யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை, வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ...
கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வருகின்றன.
எனினும், இதுவரை அதனை இலங்கை பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக...