தேசிய செய்தி

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவியதாகக் கூறப்படும் போலி கடவுச்சீட்டு தயாரிப்பு குற்றச்சாட்டில், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக, மக்கள் எதிர்கொண்டு வரும் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு கூற வேண்டும் என்று எஸ்.எல்.பி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாய் லஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள்...

Popular

spot_imgspot_img