இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்
இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் இந்தியாவுடன் எட்டிய பல முக்கிய ஒப்பந்தங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக இந்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாக...
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்யும் வாய்ப்பு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“உலக சந்தையில் எரிபொருள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் தொடர்ச்சியான தலையீடு குறித்த கேள்விகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு ஆட்சிகளின் காலத்திலும் தொடர்ந்து தலையீடு...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா...
–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு
நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சிலர் தங்களை விவசாயத் தலைவர்கள் எனக் கூறிக்கொண்டாலும், அவர்கள் உண்மையில் கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும்...