தேசிய செய்தி

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம் குறித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் போலியான புள்ளிவிவரங்களின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று (25) தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுவெல...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  பத்தரமுல்லையில் உள்ள...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க தலங்கம பொலிஸில் ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பான தகவல் அவரது உத்தியோகப்பூர்வ...

திருமாவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமாகிய தொல்.திருமாவளவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் தொல்.திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு...

Popular

spot_imgspot_img