சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச்...
இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இது குறித்து செந்தில் தொண்டமான் கூறுகையில்,
“கர்நாடக துணை முதல்வர் டி.கே....
கொழும்பில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ பிரைவேட் லிமிடெட்டின் BYD வாகன ஷோரூம் முன் நேற்று (04) ஒரு போராட்டம் நடைபெற்றது.
இது பல மாதங்களாக BYD வாகனங்களை ஆர்டர் செய்து இன்னும்...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவா்கள் 31 பேரை இலங்கை கடற்படையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை நம்பியாா்நகரைச் சோ்ந்த பாரி (40), தனது விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (45),...
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர் சாலியா டி. ரணவகாவை கைது செய்துள்ளது.
அவருக்கு முன்னர் சிவப்பு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவர் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய...