இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம்...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில் இலங்கையின் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2026 ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 4.7 சதவீதமாக பதிவாகியிருந்தது.
ஏப்ரல் மாதத்தில்...
இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்
இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் இந்தியாவுடன் எட்டிய பல முக்கிய ஒப்பந்தங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக இந்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாக...
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்யும் வாய்ப்பு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“உலக சந்தையில் எரிபொருள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் தொடர்ச்சியான தலையீடு குறித்த கேள்விகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பல்வேறு ஆட்சிகளின் காலத்திலும் தொடர்ந்து தலையீடு...