இலங்கை தற்போது வெனிசூலா மற்றும் லெபானான் நாடுகள் போல வீழ்ச்சி கண்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய...
இலங்கை பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில்...
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களினால் இன்று(04) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக இலங்கை...
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு வௌிக்கொணர்ந்த ஊழல்மிக்க கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய ஆவணக்கோவைகளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.
‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக்...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணியினர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.