அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று...
மாத்தறையில் கோட்டாகோகம கிளை ஆரம்பிக்கப்பட்டு அங்கு சிறைக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் செய்து சிறை வைக்கப்பட்டுள்ளதை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் நிலையில், இதற்கு மலையகத்தில் இருந்தும் முழு ஆதரவு...
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது.
ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக்...
நாடு முழுவதும் உள்ள அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று பாரிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்வி, போக்குவரத்து, நீர், துறைமுகம், மின்சாரம், தபால், வங்கி உள்ளிட்ட பல...