மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் சஜித்துக்கு பெரும் தலையிடி! நாமலுக்கு அதிஸ்டம்!

Date:

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவரது மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நியமிக்க மொட்டுக் கட்சி குழுவொன்று தயாராகி வருகிறது.

ஜனாதிபதியை சந்தித்த மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதுகுறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அனைத்து மொட்டுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சி வரிசையில் அமைர்ந்து நாமல் ராஜபக்ஷவை எதிர்கட்சி தலைவராக நியமிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...