தேசிய செய்தி

எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது ! ஆனால் நாங்கள் அதை ஒவ்வொன்றாக செய்து வருகிறோம், உங்கள் ஆதரவும் எங்களுக்குத் தேவை – பிரதமர்

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தாம் நன்கு புரிந்து கொண்டு அவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது நாட்டிற்கு மிகவும் கடினமான நேரம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருபுறம்...

தரையிறக்கும் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் – லிட்ரோ எரிவாயு பாதுகாப்பு அமைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனம் மூடப்படும் என "Litro Gas Safety...

பல பகுதிகளுக்கு திடீர் நீர் தடை!

நீர் விநியோகக் குழாய் திடீரென உடைந்ததால், பல பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அதன்படி, தெஹிவளை MC பகுதி , இரத்மலானை , கொழும்பு 05, கொழும்பு 06,...

நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வானிலை சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் 18 மாவட்டங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான இடி-மின்னலுடன் கூடிய...

இந்தியா செய்துள்ள உதவி உலக அளவு பெரியது – நன்றி மறக்கக்கூடாது என்கிறார் திகா   

இலங்கை பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ள காலகட்டத்தில்  இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என தொழிலாளர் தேசிய சங்த்தின் தலைவரும் நுவரெலியா...

Popular

spot_imgspot_img