தேசிய செய்தி

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 700 மில்லியன் ரூபாவை மோசடி செய்த ராஜபஷக்கள்!

முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்...

வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்கள் வீட்டுத் தோட்டம் செய்வது கட்டாயம்!

அரசின் செலவினங்களைக் குறைக்க வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அரச ஊழியர்களை அழைக்கும் முடிவு இன்னும் அமலில் உள்ளது. தொழிலாளர் திணைக்களம் உட்பட பல அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது. அதே...

தன்னை பற்றிய செய்திகள் வெறும் வதந்தி – தினேஷ் வீரக்கொடி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன்...

ரணிலை நீக்கிவிட்டு தனி மொட்டுக் கட்சி ஆட்சி அமைக்க முன்வருமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலத்த கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. “தயவுசெய்து...

அஹங்கமவில் 27 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

அஹங்கம, பாஞ்சாலிய பகுதியில் இன்று (04) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் டிக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் காரணமாக துப்பாக்கிச்...

Popular

spot_imgspot_img