தேசிய செய்தி

அரசாங்கத்தை மிரட்டும் வாசு

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால்...

ரயில் கட்டணமும் அதிகரிக்கும்

ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சிடமிருந்து ஆலோசனை பெற்று,...

மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வாக ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 5,000 மெகா வோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  மூலமாக மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க ஜனாதிபதி பணிப்புரை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து...

சீமெந்து விலை பாரிய அளவு அதிகரிப்பு

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக அதிகரித்துள்ளது. சீமெந்து மூட்டையின் விலை தற்போது 1,500...

கொள்கலன் போக்குவரத்து கட்டணமும் அதிகரிப்பு !

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தள்ளது. அதனடிப்படையில் இன்று முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img