ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான தர்ஷன ஹந்துங்கொடவை நாளை காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் பல ஆண்டுகளாக யூடியூப் சேனல்களை பிரதிநிதித்துவப்படுத்தி, அரசியல் சூழ்நிலை மற்றும்...
இன்று (24) அதிகாலை 03.00 மணி முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகரான பஸ் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைகொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட...
பொது பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டிரன் அலஸ்வினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே செயலாளர் இன்று தனது இராஜினாமா...
சர்வகட்சி அரசியலில் மேலும் 8 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள், கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில்...