உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது.மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் சமகி ஜன பலவேகய(SJB) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புறக்கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம்மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் 04.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல்...
கோதுமை மா தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் ஒரு பாணின் விலை 100 ரூபாவை தாண்டுவதை தவிர்க்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“இன்று சுமார்...