" இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை தன்னால் முடியாது என்பதை ஆளுங்கட்சியினர் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆளக்கூடிய தலைவரான சஜித்திடம் நாட்டை ஒப்படைப்பதற்காக, இந்த அரசு உடன் பதவி...
மீண்டும் இன்று மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று (7) திங்கட்கிழமை E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6...
அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீடிக்குமாறு பிரதமர்...
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசன வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் நாளைய அமர்வில் இருந்து அமலுக்கு வரும். இதன்படி, முன்னர் ஆளும் கட்சியில் முன்வரிசையில்...
தற்போதைய அரசாங்கம் நாட்டை எந்தளவு மோசமான நிலைமைக்கு தள்ளியுள்ளது என்றால் 2019 இல் தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த 'சுபிட்சத்தின் தொலை நோக்கு' கொள்கை பிரகடன விஞ்ஞாபனத்தை குப்பி விளக்கு...