தேசிய செய்தி

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் -ஜனாதிபதி

நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன்...

அமைச்சருக்கான சம்பளம் எனக்குத் தேவையில்லை ,எமது ஒப்பந்தம் மீறப்பட்டது -வாசுதேவ!

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார். கொழும்பில் (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...

அரசாங்கத்திடம் மத்திய வங்கி விடுத்துள்ள சில கோரிக்கைகள் வருமாறு

கொள்கை வட்டி வீதங்களை அதிகரிவும் வட்டி வீதத்தில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், நிலையான வைப்புத்தொகை வசதிக்கான வட்டியை 6.5 வீதமாக அதிகரிப்பதற்கு...

சனி, ஞாயிறும் இருள், பொய்யாகிப் போன ஜனாதிபதிக் கூற்று!

P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர...

11 சிறு கட்சிகள் அவசர கூட்டம், அரசாங்கத்தில் இருந்து விலக முடிவா?

11 அரசாங்க கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்க தீர்மானித்ததைத் தொடர்ந்து, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக...

Popular

spot_imgspot_img