புதிதாக திருமண பந்தத்தில் இணையும், குறைந்த வருமானத்தை கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 2000 காணிகளை முதற்கட்டமாக வழங்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணி...
அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும்...