தேசிய செய்தி

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது ; ரணில்

அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி...

மாவை பெரும் தலைவர்;சி.வி.கே. பதில் தலைவர் – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட...

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 28 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 28 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அவற்றில் 16 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக...

மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,...

மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாமல் இறுதி அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (28) புதுடெல்லி சென்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்...

Popular

spot_imgspot_img