பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக...
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கியுள்ளது.
அது அரசாங்கத்தின் நிதித்துறையை வலுப்படுத்துவதாக அமையும்.
2024 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி வென்ற 05 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல்...
சிலிண்டர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பைசர் முஸ்தபாவுக்கு வழங்குமாறு மூன்று தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற...