தேசிய செய்தி

ரணிலுடன் இணைந்து செயற்பட தயார் – SJB

மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சமகி ஜன பலவேக தெரிவித்துள்ளது. விக்கிரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கொள்கைகளும் ஒன்றே என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்...

அரசியல் பயணத்திற்கு முடிவு கட்டும் அலி சபரி

தான் மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அந்த அரசியல் தனக்கு ஒத்து வராது என்றும் வெளியுறவு அமைச்சர் முகமது அலி சப்ரி தெரிவித்துள்ளார். “இனி வாக்கு கேட்க மாட்டேன். மீண்டும் அரசியலில் ஈடுபடும்...

36ஆவது பொலிஸ் மா அதிபர் நியமனம்

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இருந்து தேஷ்பந்து தென்னகோன் நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கைக் கடல் எல்லையில் மார்ச் 3 இல் கறுப்புக்கொடிப் போராட்டம்!  

https://we.tl/t-YvIey1kW5X?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கைக் கடல் எல்லையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடிப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில்கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர்...

Popular

spot_imgspot_img