தேசிய செய்தி

எஸ்.ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்...

பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இலங்கைக்கு பாராட்டு

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியபோதே...

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல்; விரைவில் தீர்வு

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) அழைப்பு விடுக்கப்பட்ட...

இலங்கையின் பொருளாதார நோக்கு தொடர்பாக இந்திய நிறுவனத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விளக்கினார்

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 18.01.2024

1. தற்போது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 19வது அணிசேரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உகாண்டா செல்லவுள்ளார். மாநாட்டில் சுமார் 120 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்...

Popular

spot_imgspot_img