பெண்களை ஓமானில் விற்பனை செய்த குற்றச்சாட்டு – ஈ.குஷான் கைது

Date:

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...