1. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் வாழ்க்கைச் செலவில் 75% அதிர்ச்சியூட்டும் வகையில் குறைக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்தார். அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மூலம், குறிப்பாக வரிப்...
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம்...
லிந்துலை பொலிஸ் பிரிவில் பெரிய ராணிவத்தை தோட்டத்திலுள்ள லயன் வீடுகளில் இன்று (04) அதிகாலை தீ பரவியுள்ளது.
லயன் வீடொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்க வீட்டின் இருபுறமும் இருந்த இரண்டு வீடுகளின்...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர் 65 ரூபாய் வரி அறிவிடப்பட்டது.
இது தொடர்பில்,...
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (04) ஓரளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மதியம் 2.00 மணிக்கு பிறகு...