அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (22ஆம் திகதி) முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில்...
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா இன்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார்.
நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.
முன்னதாக இலங்கைக்கான...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை காலையில் பதிவியேற்கின்றார்.
1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப்...
நானுஓயாவிலிருந்து கண்டி ஊடாக கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1024 இலக்க திகிரி மெனிகே புகையிரதம் ஹட்டன் சிங்கமலை பிங்கேக்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்ததுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில்...
ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை நடத்துவதற்கு உரிய தரப்பினருக்கு மக்கள் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது வாக்குரிமைக்காக எழுந்து நிற்கும் வரை தேர்தல் நடத்தப்பட மாட்டாது...