தேசிய செய்தி

ஜனவரி நடுப்பகுதியில் மின் கட்டணம் குறைப்பு

மின்கட்டணத்தை தயாரிக்கும் முறை மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி...

IMF இரண்டாம் தவணை கடனாக 337 மில்லியன் டொலர்கள் விடுவிப்பு

நேற்று (டிசம்பர் 12) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்து 337 மில்லியன் டொலர்கள் இரண்டாவது தவணை...

வடிவேல் சுரேஷுக்கு மீண்டும் புதிய பதவி

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர்...

10 மாதங்களில் விடிவு – டில்வின் சில்வா

இன்று நாடும் மக்களும் மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கடுகன்னாவையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமான்...

Popular

spot_imgspot_img