தேசிய செய்தி

சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு எதிராக தடை

இலங்கையின் ஓய்வு பெற்ற படைத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காக அவர்களுக்கு எதிராக தடை விதிக்க வேண்டும என வலியுறுத்தி இரண்டு பிரேரணைகள்...

இரத்மலானை, மத்தள, பலாலி விமான நிலையங்கள் மூலம் 26 பில்லியன் இலாபம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான வேலைத்திட்டத்தினால் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், இலங்கையின் விமான சேவைத்துறையும் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். இரத்மலானை, மத்தள, பலாலி...

எதிர்கால இளைஞர்களுக்காக ஐ.நா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

“எமது எதிர்கால இளைஞர்களுக்காக” என்ற தலைப்பில் இளைஞர் உரிமைகள் கூட்டமைப்பு இன்று (10) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்பு,...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 10.12.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் கிரிக்கெட்டை அரசியலை நீக்கி புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். கணிசமான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் ஆதரவுடன் பாடசாலை கிரிக்கெட்டின் நிதி நிர்வாகம்...

சீன வேலைத்திட்டங்களில் இலங்கையருக்கு முன்னுரிமை

நாட்டில் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சீன அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. சீனாவின் Belt and Road திட்டத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்ட குறித்த திட்டமானது கட்டுமானம், போக்குவரத்து...

Popular

spot_imgspot_img