1. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 16 செப்'24 மற்றும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எம் ஏ எல் ரத்நாயக்க...
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற...
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிக்கும் வகையில் 5000 நிரந்தர ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் அத்தியாவசியமானோரை மாத்திரம் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என...
மட்டக்களப்பு முழுவதும் குடிநீர் கிடைக்க வழி செய்யும் உன்னிச்சை பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுமா? இதற்கான வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பிரசன்னம், அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் காரணமாக வெல்லம்பிட்டிய, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் 138...