தேசிய செய்தி

நளின் பண்டாரவையும் தண்டிக்குமாறு சனத் நிஷாந்த கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நளின் பண்டாரவின் தவறுகளினால் கடந்த 21ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் கைகளில் இருந்து கோப்புகளைப் பறித்ததாகவும் அதனால் சபாநாயகர் தம்மை மாத்திரம் குற்றம் சாட்டுவது தனது சிறப்புரிமையை...

“2024 பட்ஜெட்“ நாட்டை புதிய பொருளாதார கட்டமைப்புக்குள் இட்டுச் செல்லும்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 23.11.2023

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 2. "கொள்கை முடிவுகளில்" தவறிழைத்தவர்கள் மீது குற்றவியல் பொறுப்புக் கூறினால், யாரும்...

பொலிஸ் சித்திரவதையால் இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு ஈ.சரவணபவன் நேரில்சென்று ஆறுதல்!

வட்டுக்கோட்டையில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் அதில் கலந்துகொண்டார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன். இந்த விடயம் தொடர் பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று...

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான ஒப்பந்தம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...

Popular

spot_imgspot_img