என்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டு முடிந்தால் தேர்தலில் வெற்றிபெறவும் – கோட்டா அணிக்கு மஹிந்த சவால்!

Date:

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் எவருக்கும் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமான குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உங்களுக்கு வாக்குகள் இல்லை. நீங்கள் அனைவரும் என்னாலேயே வெற்றி பெற்றீர்கள். எனது புகைப்படத்தை பெரிதாக வைத்தும், எனது புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியும் அனைவரும் வாக்கு கேட்டனர். 2015லும் 2020லும் இதே நிலைதான் இருந்தது. எனவே பிரதமரை எப்படி அகற்றி தேர்தலில் வெற்றி பெறுவது என்று பார்ப்போம்!” என்று அவர் கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...