அன்புடைய வாசகர்களே,
இந்த தொலைபேசி இலக்கத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா? இந்த இலக்கத்தின் உரிமையாளர் எங்கள் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் என்றும், எங்கள் வாட்ஸ்அப் செய்தி குழுவில் இருப்பதாகவும் கூறி, எங்கள்...
2021 ஆம் ஆண்டு MV X-Press Pearl சரக்கு கப்பல் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு வெளியே மூழ்கிய போது, அதன் தாக்கம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் உணரப்பட்டது.
ஆரம்பத்தில் இது கட்டுப்படுத்தக்கூடிய விபத்தாக கருதப்பட்டாலும்,...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு காரணிகளின் மீது அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இத்தகைய “External Shocks” என்பது சாதாரணமானதாய்...
களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை கடற்கரை அருகிலுள்ள கடற்பரப்பில் தற்போது சந்தேகத்துக்கிடமான ஒரு போர்க்கப்பல் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியிருந்தாலும், அதற்கு இதுவரை நாட்டின்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்காக 2027/28 ஆண்டிற்குத் தாம் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குவேரா டி சோய்சா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட சட்டத் துறையின் மூத்த ஜனாதிபதி...