சிறப்பு செய்தி

பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு குறைந்துள்ளது. மேற்படி...

4 மாதங்களுக்கு நாடு முழுவதும் எரிவாயு

லிட்ரோ கேஸ் நிறுவனம் 100,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த எரிவாயு கையிருப்பின் மதிப்பு 90...

நாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்க அனைத்து தனியார் தாங்கி உரிமையாளர்களுக்கும் IOC அழைப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட சகல தாங்கிகளின் உரிமையாளர்களையும் நாளை (01) கடமைக்கு சமூகமளிக்குமாறு IOC பணிப்புரை விடுத்துள்ளது. இலங்கை...

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடு

22வது அரசியலமைப்பு திருத்த மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 22வது திருத்த வரைபுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், இந்த...

அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயம்

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முடக்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர், இதற்கிடையில், டெலிவரிக்கு வாரம் அல்லது பதினைந்து...

Popular

spot_imgspot_img