சிறப்பு செய்தி

கோட்டாபய ஜனாதிபதி இராஜினாமா உறுதி ! அந்த கடிதம் இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்

97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...

ஜனாதிபதியின் அறிவிப்பு அதிவிசேட வர்த்தமானியில் வெளியானது!

இலங்கையின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார். தனது கடமைகளையும் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் தற்காலிகமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதாக...

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்!

நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர்...

மாலைதீவில் கோத்தபய-பிபிசி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மாலைதீவுக்கு வந்திறங்கியுள்ளதாக சர்வதேச பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது. அவர் இன்று (13) அதிகாலை இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Popular

spot_imgspot_img