சிறப்பு செய்தி

மேல் மாகாணஅனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று பூட்டு ஏனைய மாகாண பாடசாலைகள் வழமை

இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, இன்றய...

நிவாரண வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் பிரதமர் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான...

அமெரிக்க டாலர் கறுப்புச் சந்தையில் 20 ரூபாய் குறைவு!

அமெரிக்க டொலர் ஒன்றின் கறுப்புச் சந்தை விலை நேற்று (12) 20 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கறுப்புச் சந்தையில் இன்று காலை அமெரிக்க டொலர் 401-402 ரூபாவாக வர்த்தகம் செய்யப்பட்டு இன்று இரவு 381-382...

சற்று முன்னர் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் நாட்டின் பிரதம மந்திரியாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஊரடங்கு உத்தரவு நாளை காலை நீக்கப்பட்டு பிற்பகல் மீண்டும் அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு !

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

spot_imgspot_img