இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத்...
நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு...
மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் .
“சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம்...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் LP எரிவாயுவை கொல்வனவு செய்ய ஆலோசித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது .
தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்கும் செலவு ஒரு மெட்ரிக்...
நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சுக்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய...