சிறப்பு செய்தி

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது – உள்ளடக்கம் என்ன?

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே நோக்கமாகும்.’ என சஜித் பிரேமதாச தனது தேர்தல்...

செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட்...

மொட்டு – ஜனாதிபதி முறுகல் காரணமாக எந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது போனால், அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார். கொழும்பில் இன்று...

அமெரிக்கத் தூதுவருடன் மனோ குழு சந்திப்பு – மலையக மக்களுக்கான உரிமைகள் குறித்து எடுத்துரைப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு நேற்று (28) கொழும்பில்...

அரசியல் யாப்பில் காணப்படும் குறைப்பாட்டினால் தேர்தல் இன்றி நீடிக்கப்படுமா ரணிலின் பதவிக்காலம்?

2015 ஏப்ரலில் 19வது திருத்தத்தின் பின்னர் கவனிக்கப்படாத அரசியலமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இலங்கையின் அரசியலமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு நீடிக்க அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது. 19வது...

Popular

spot_imgspot_img