நடப்பு உலகக் கிண்ண தொடரில் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக இந்தியா தகுதிப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றிருந்தது.
மும்பை - வான்கடே மைதானத்தில் இந்தப்...
13ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5ஆம் திகதி அகமதாபாத்தில் தொடங்கியது.
10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. கடந்த...
சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மெத்யூஸ் 'Time Out' (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
எஞ்சலோ மெத்யூஸ் ஆடுகளத்துக்கு துடுப்பெடுத்தாட வரும்போது உரிய நேரத்துக்குள்...
இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில்...