இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் தடை?

Date:

சர்வதேச அளவில் இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அந்த துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டு இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த புதிய இடைக்கால குழு நியமனமானது கிரிக்கெட் விளையாட்டிற்கான அரசியல் தலையீடு என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் பார்க்கப்படும் எனவும் அதன் ஊடாக இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு தடைசெய்யப்படும் அபாயம் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கு முன்னர் இலங்கைக்கு பல தடவைகள் கடிதம் எழுதியிருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...