மட்டக்களப்பு மாவட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க...
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் (2) ஆரம்பமானது.
உலக தமிழ் கலை...
கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா கலையரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.இதன்போது...
இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில்...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் மக்கள் 70 வருடமாக எதிர்நோக்கி வரும் காணிப்பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கோரிக்கையின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீரத்து வைத்துள்ளார்.
காணி உரிமைகள் அற்ற...