வடகிழக்கு

செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் இருந்து வந்த அழைப்பு

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு மலேசியா வருமாறு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின...

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்கில் – சிறீதரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய...

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் ரணில் – கஜேந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (04) யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே...

ஏழை எளிய மக்களுக்குமான ஆளுநர் தான் என்பதை நிரூபித்த செந்தில்!

அறுகம்பே ஊடான எனது பயணத்தின் போது பொத்துவில் பிரதேச சபையின் துப்புரவு பணியாளர்களை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பணிகளை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர்களின் சேவை...

சம்பந்தனின் புகழுடலுக்குவடக்கு ஆளுநர் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் புகழுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியதுடன்,...

Popular

spot_imgspot_img