ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில்,1987 ஆம் ஆண்டு உச்ச யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை...
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்த 48 டிப்ளோமாதாரர்களுக்கு வெறும் 24 மணிநேர துரித நடவடிக்கையின் பின்னர் நியமனம் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்த...
கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆய்வு செய்தார்.
8,000ற்கும் மேற்பட்ட...
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 200 குடும்பங்கள் வாழ்வதற்கு நிலமின்றியும் 6 ஆயிரத்து 400 குடும்பங்கள் வாழ்விடமின்றியும் உள்ள சூழலில் 900இற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வெறுமையான...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்,...