வடகிழக்கு

திருமலையில் விசேட வைத்தியசாலை அமைக்க 50 ஏக்கர் காணி – ஆளுநர் நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பல்தேவை வைத்தியசாலையில் அமைக்கவென 50 ஏக்கர் காணி விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்...

கிழக்கில் 15,000 குடும்பங்களுக்கு ஒளி கொடுக்க ஆளுநர் நடவடிக்கை

புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களை கொண்டு முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும் இலங்கையின் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர்...

அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் உள்ளீர்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – கிழக்கு ஆளுநர் செந்தில் கோரிக்கை

நாட்டில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவென பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவ பீட மாணவர்கள் அதிகம் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கோரிக்கை...

யாழில் பாடசாலை இடை விலகல் அதிகரிப்பு

யாழில் பாடசாலையை விட்டு மாணவர்கள் இடை விலகல் கடந்த ஆண்டு 355 ஆக காணப்பட்டபோதும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 200ஐ தாண்டி விட்டதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது....

கிழக்கில் இனி காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானின் ஆட்சி!

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் நியமிக்கப்பட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள...

Popular

spot_imgspot_img