வடகிழக்கு

வட மாகாணத்திற்கான இந்திய உதவித் திட்டம் ஆரம்பம்

வட மாகாண மனிதாபிமான உதவித்திட்டம் மற்றும் யாழ்ப்பாணத்தில் செயற்கைக்கால் பொருத்தும் முகாமின் ஆரம்பம் வடமாகாணத்திலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின்குடும்பத்தினருக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிறித்தவ மேலாதிக்கம் – சிவ சேனை விசனம்!

மறவன்புலவு க சச்சிதானந்தன் விடுத்துள்ள அறிக்கை குடியரசுத் தலைவர் கோத்தபயா அழைத்திருக்கிறார். தமிழரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேச வாருங்கள் என அழைத்திருக்கிறார்.தமிழர் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். இந்திய பிரதமர் வரு...

தொடர்ந்து பின் தள்ளிப் போன சந்திப்பு திடீரென நடக்கவுள்ளது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த்...

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்- இராசமாணிக்கம் சாணக்கியன்

நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள எரிபொருள், மின்சார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய...

அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் – தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயார் என கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு...

Popular

spot_imgspot_img