வடகிழக்கு

திருமலை துறைமுகத்தில் அதிநவீன இந்திய கப்பல்

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி திருகோணமலை...

வடக்கு கிழக்கு தமிழ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு...

இந்தியாவிடம் தீர்வு கேட்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இந்தியா நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை நேற்று (18) சந்தித்து...

ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்...

யாழ் மாவட்டத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 19 ஆக இருந்த கம்பஹா மாவட்டத்தின்க்ஷபாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ...

Popular

spot_imgspot_img