2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க...
நீதித்துறை உள்ளிட்ட அரச இயந்திம் அனைத்தும் சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும், சுயாதீனமற்ற அரச...
கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலையில் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழுள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கவனம் செலுத்தினார்.
இது தொடர்பில்...
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமது தெரிவித்தார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளன.
நவம்பர் மாதத்தில் ஒரு பெரிய மாநாடொன்று ரஷ்யாவில் நடைபெறுகிறது....