Tamil

சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 இலட்சத்தை கடந்தது

இந்த வருடம் செப்டெம்பரில் இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி மாதம் 01 முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக...

சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறை

சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும்...

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை இன்று புதன்கிழமை வெளியிடவுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பில் உள்ள லிட்ரோ...

யாழில் இன்று மனித சங்கிலி போராட்டம்

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டும் என யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். வணிகர் கழகம் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்...

கேஸ் விலையில் இன்று மாற்றம்

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்றைய தினம் விலை சூத்திரத்திற்கு அமைய மாற்றியமைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் நிறுவனத்தின் தலைவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.

Popular

spot_imgspot_img