Tamil

தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி

372 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் மேலும் 400-500 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்...

கொழும்பில் நாளை 15 மணி நேர நீர் விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை (ஒக்டோபர் 21) 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12,...

காஸா மோதல் குறித்து இன்று சபையில் முழு நாள் விவாதம்

கட்சித் தலைவர்களின் தீர்மானத்தின்படி காஸா மோதல் தொடர்பான விவாதம் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. விவாதம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா பிரச்சினைக்கு...

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்T யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. “போர்ச்...

கிழக்கில் புத்தர் சிலையை அமைப்பது பௌத்த மேலாதீக்கத்தின் வெளிப்பாடு

ஜனாதிபதியின் ஆணையினை மீறி கிழக்கில் முன்னாள் ஆளுநர் தலைமையில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை பௌத்த மேலாதிக்க நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

Popular

spot_imgspot_img