இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

Date:

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

காசா பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இந்த இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு இஸ்ரேல் சென்று ஆயுத பயிற்சி பெறுவோர் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த வெளிநாட்டு  வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கை பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இந்த இனவாத கருத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...