இன்று (20) நண்பகல் 12 மணியளவில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோப் குழுவின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இந்த நாடாளுமன்றத்தில்...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல கிராமத்திற்கு விஜயம் செய்த போது அப்பகுதி மக்கள் வைத்தியசாலை நிர்மாணித்து தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
அப்பகுதி பாராளுமன்ற...
1. சர்வதேச நாணய நிதியத்தின் 2வது தவணை டிசம்பர்'23ல் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை அணுகி இப்போது 18 மாதங்கள் ஆகின்றன, ஆனால்...
உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 240ஓட்டங்களை பெற்றது....
இன்று, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களுக்கு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை கிரிக்கெட் வாரியம் நவம்பர்...