Tamil

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த வடக்கு ஆளுநர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்றைய தினம் கொழும்பில் சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது, வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே...

2024ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைய முடியும்; அமைச்சர் நளின் பெர்ணான்டோ

வருடத்தின் இறுதிக் காலாண்டில் பொருளாதார சுருக்கத்தைக் குறைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ளதன் படி, 2024 ஆம் ஆண்டு 1.8% அல்லது 1.9% வரையிலான சாதகமான பொருளாதார வளர்ச்சி...

விமான தாமதம் சதியா?

விமானப் பயணங்களை தாமதப்படுத்தி, மீண்டெழும் சுற்றுலாப் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்த்துவதற்கு திட்டமிட்ட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்...

நாட்டின் அந்நிய கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்தது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கொள்கை வட்டி வீதத்தினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றினை முறையே 100...

மழை, வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. தென் மாகாணத்திலுள்ள...

Popular

spot_imgspot_img